நொறுங்கிய குடியரசு (Norunkiya Kudiyarasu)
Literary CollectionsEssays

நொறுங்கிய குடியரசு (Norunkiya Kudiyarasu)

by Arundhati Roy

Publisher
Kalachuvadu Publications Pvt Ltd.
Pages
192
Language
English
Published
2017

Overview

இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சிபெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது.. A collection of three articles by Arundhati Roy on the Maoist insurgency.

Posts about this book

No posts about this book yet. Be the first in the app!

Ready to Meet Someone Who Reads Like You?

Read it in the app

Highlight, save quotes, share what you read

Get the app